Login

Lost your password?
Don't have an account? Sign Up

?நேரலை 03-10-2022 சீமான் செய்தியாளர் சந்திப்பு | சிலம்புச்செல்வர் ம.பொ.சி. நினைவுநாள் மலர்வணக்கம்

Contact us to Add Your Business

#MaPoSi #Vetrimaran #Dravidam #dravidianideology #ThalaivarPrabhakaran #ntklivenews

அறிவிப்பு:
‘சிலம்புச்செல்வர்’ பெருந்தமிழர் ம.பொ.சிவஞானம் அவர்களின் 27ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, நாளை 03-10-2022 திங்கட்கிழமையன்று
காலை 10 மணியளவில் சென்னை, பாண்டி பஜார், தியாகராய சாலையில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு, நாம் தமிழர் கட்சி சார்பாக மலர்வணக்கம் செலுத்தும் நிகழ்வானது, தலைமை ஒருங்கிணைப்பாளர்
செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் நடைபெறவிருக்கின்றது.

நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Author:

33 comments

  1. Sam Kris

    மா.போ.சி அவர்களுக்கு புகழ் வணக்கம் தமிழர்களுக்கு புரிதலை ஏற்படுத்தி எல்லா நாளிலும் ஒரு தமிழ் தலைவர் நினைவு கூறப்படுகின்றது.. சிறப்பு

  2. Nelliyan Ravi

    அண்ணன் தமிழர்களுக்கு புரிதலை ஏற்படுத்தியுல்லார் வெற்றி நிச்சயம் நாம் தமிழர்

    1. Jay Ganesh

      @Raam
      யாரு உன்னுடைய குடும்பம் ??????????
      சொல்லவே இல்லை
      ????????
      அவ்வளவு இழிவான குடும்பம் தானே
      ????????

    2. Raam

      @Jay Ganesh சொல்லி கொடுக்கவா? ங்கொம்மா பக்கத்து வீட்டுகாரன் கூட பல வருசமா படுத்துட்டு இருக்கா… சொல்லி குடுத்தது போதுமா

    3. Srinivasavaradhan K.E

      தமிழ் இலக்கணத்தை தயவுசெய்து, தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவனிடமோ அல்லது மாணவியிடமோ கற்றுக்கொள்ளுங்கள். அவர்கள் மிக அருமையாக கற்றுத்தருவார்கள். ஆனால் அரசுப் பள்ளியில் படிக்கும் +2 மாணவர்களிடம் இலக்கணம் கற்றுத்தரும்படி கேட்காதீர்கள். அவர்கள் பதிலுக்கு வயதில் மூத்த உங்களுக்கே தெரியாத போது எனக்கு மட்டும் எப்படி தெரியும் என்று எதிர்கேள்வி கேட்டு உங்களை அசிங்கப்படுத்தி விடுவார்.

  3. தமிழராய் எழுவோம்

    அனைத்து அரசு அலுவலகங்களில் அனைத்து தமிழர் தலைவர்கள் படம் இருக்கவேண்டும்.

    1. Srinivasavaradhan K.E

      நாடு கடனில் மூழ்கிக் கொண்டிருக்கும் போது, உங்களின் இந்த கோரிக்கை நியாயமானதே.

  4. Kutty Kutty

    மா.பொ.சி.மற்றுமில்லை ஐயா கர்னல்நேசமணி அவர்களையும் இந்த நேரத்தில் நினைவு கூர்வோம் திமிரோடு சொல்வோம் நாம் தமிழரென.

    1. Srinivasavaradhan K.E

      ஆம். தமிழ் வரலாறு தெரியாத முட்டாள் தமிழர்கள் அண்ணனின் பேட்டியைப் பார்த்து அறிவை வளர்த்துக் கொள்ள முடியும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*